யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என் இனிய தமிழ் புலவனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
உன் மனதில் எவ்வளவு பரந்து விரிந்த மனோபாவம். நீ பேசிய தமிழை நானும் பேசுகின்றேன் என்பதை நினைக்கும்போதே என் உடல் சிலிர்க்கிறது.
உலகின் பல்வேறு பாகங்களில் மனித இனம் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த
Very Nice..:) I really like the passion with which you write:)
ReplyDelete